குறிச்சொற்கள் கலுஷை

குறிச்சொல்: கலுஷை

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 15

பகுதி 5 : ஆடிச்சூரியன் - 2 மிருஷை நகுலனின் குழலை மூங்கில்களில் சுற்றி சுழற்றியபடி “அணிகொள்ளுதலைப்பற்றி உங்கள் மூத்தவர் மூவரிடமும் பேசினேன் இளவரசே” என்றார். நகுலன் அவரை நோக்கி விழிகளை தூக்கினான். அவரது...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 9

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 3 அலைகளற்று இருண்ட பெருக்காகக் கிடந்த கங்கையை நோக்கியபடி நின்றிருந்த பீமன் திரும்பி தன் மேலாடையைக் கழற்றி சுருட்டி படிக்கட்டின் மீது வைத்தான். இடைக்கச்சையைத் தளர்த்தி...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 7

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 1 அணியறையில் பீமனின் பெருந்தோள்களை கைகளால் நீவியபடி மிருஷை “அணிசெய்வது எதற்காக என்றார் தங்கள் தமையனார்” என்றார். பீமன் ”நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றான். “உடல்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4

பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 1 நீலவண்ண உலோகத்தாலான மாபெரும் வில் என வளைந்து சென்ற கங்கையின் கரையில் நீர்வெளியை நோக்கித்திறக்கும் நூறு பெருஞ்சாளரங்களுடன் மலர்மரங்கள் செறிந்த சோலை சூழ அமைந்திருந்த...