குறிச்சொற்கள் கறுத்தகொழும்பான்’

குறிச்சொல்: கறுத்தகொழும்பான்’

பயணியின் புன்னகை

எங்களூரில் அந்தக்காலத்தில் பட்டாளத்துக்காரர்கள் தான் உலகச்சாளரங்கள். வடசேரி கனகமூலம் சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம் மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி...