குறிச்சொற்கள் கருணாகரன்

குறிச்சொல்: கருணாகரன்

மீளும் நட்பு

நட்புகள் ‘யாரும் திரும்பவில்லை’ இன்று இலங்கை நண்பர் கருணாகரன், ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனுடன் வீட்டுக்கு வந்திருந்தார். மதுரை ஆலயத்தைப் பார்த்துவிட்டு மதியம் வந்துசேர்ந்தார்கள். உடன் தெய்வீகனின் குடும்பமும் வந்திருந்தது. கருணாகரனை நான் 1990 முதல் அறிவேன். அவர்...

நட்புகள்

‘யாரும் திரும்பவில்லை’ அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா அன்புள்ள ஜெ இப்போதுதான் இந்த இடுகையை முகநூலில் பார்த்தேன். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் நான் உங்கள் மீது பெரிய மதிப்பு கொண்டவன் அல்ல....

‘யாரும் திரும்பவில்லை’

  ஒரு பெரும் கனவு எழுந்து  அது நரம்புகளில் புதிய ரத்தமாக ஓடிய நாட்களில், இடைவிடாது இலட்சியபுருஷர்களை உருவாக்கிக்கொண்டிருந்த பிராயத்தில் நான் கருணாகரனின் கவிதைகளை படிக்கவில்லை. அப்போதைய கவிஞர்கள் என்றால் சு.வில்வரத்தினமும் சேரனும் வ.ஐ.ச...