குறிச்சொற்கள் கரடி

குறிச்சொல்: கரடி

கரடி- ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு , நலமா ? . இயல் விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் . உங்களுக்கு கடிதம் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டன . தொடர்ந்து உங்கள் கட்டுரை , சிறுகதைகள்...

கரடி – கடிதம்

அன்பு ஜெயமோகன், கரடி சிறுகதை படித்தேன். “உள்ளூர் சர்ச்சில் இருந்து ஜாம்பன் உண்மையில் இந்துவா என்று பாதிரியாரின் உதவியாளர் வந்து விசாரித்துப்போனார். அவர் ஜாம்பவ ரிஷியின் மகன், ஆகவே பிறப்பால் பிராமணர் என்று முதலாளி...

ஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3

அன்புள்ள ஜெ ஒருகணத்திற்கு அப்பால் வாசித்தேன். ஜப்பானிய படம் 'இகிறு' வை நினைவு படுத்தியது. மேலோட்டமாக காணின் வயதான கிழவர் ஒருவர், வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க துடிப்பவர் போல் தோன்றும். உண்மை அதுவல்ல. இளமையின் அருகாமை...

பழக்கப் படுத்துதல்

ஆசிரியருக்கு, "கரடி" மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது வீட்டு விலங்காக பழக்கப் படுத்துதல் என்கிற ஒட்டு மொத்த நிகழ்வு பற்றி. ஆங்கிலத்தில்...

ஜீவ காருண்யம்

ஆசிரியருக்கு, "கரடி" மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது மனிதனிடம் உள்ள ஜீவ காருண்யம் (compassion) என்பது பற்றி. முதலில் இருந்தே கரடி...

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு...

சவரக்கத்தியும் துப்பாக்கியும்

ஆசிரியருக்கு , "கரடி" மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது கரடி மனிதனாக வளர்ந்து தன்னை ஆக்கிய சவரக் கத்தியை கைக்...

மத்திம மார்க்கம்

ஆசிரியருக்கு, ஒருகணத்துக்கு அப்பால், பெரியம்மாவின் சொற்கள் மற்றும் கரடி இம்மூன்று கதைகளின் பொது அம்சம் என்பது மத்திய மார்க்கம். குழைந்தும் இல்லாத திடமாகவும் இல்லாத ஒரு கரைசல், ஆனால் விளைவுகள் வேறு வேறு. எல்விஸ் ப்ரெஸ்லி...

கரடி [சிறுகதை]

ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும் ஒரு வேர்கூட மயிரில்லாமல் நன்றாக மழித்து மஞ்சளும் விளக்கெண்ணையும் கலந்த பிசினை...