குறிச்சொற்கள் ஏழூர் அய்யாசாமி

குறிச்சொல்: ஏழூர் அய்யாசாமி

மரம் ஓர் அனுபவம்

படித்தவுடனே பதில் போட நினைத்தேன் வேறு வேலைகள் ஆக்ரமித்து விட்டன. முதலில் அய்யாச்சாமி அவர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் இன்னும் பல்லாயிரம் மரங்கள் நடப்படப் பிரார்த்திக்கின்றேன். என்னால் அவருக்கு முடிந்த அஞ்சலி ஒரு...

மரங்களின் மைந்தர்கள்

திரு. அய்யசாமியைப் போலவே கர்நாடகாவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர்தான் திம்மக்கா. அவரும் அவரது கணவரும் குழந்தைப்பேறு இல்லாத வெறுமையை மாற்ற மரம் வளர்க்க ஆரம்பித்தனர். (மாளவிகா சருக்கையின் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் நான்...

மரங்களின் மனிதர்-அஞ்சலி

மரங்கள் மேல் கொண்ட காதலால் வாழ்நாளெல்லாம் சாலையோரங்களில் மரங்கள் நட்டு வளர்த்த முதியவர் சத்தியமங்கலம் ஏழூர் அய்யாசாமி அவர்களைப்பற்றி தெரிந்திருக்கலாம். சில இதழ்களில் அவரைப்பற்றி செய்தி வந்திருக்கின்றது. அவரைப்பற்றிய செய்தி இந்த பதிவில் உள்ளது....