குறிச்சொற்கள் ஏகலைவன்.

குறிச்சொல்: ஏகலைவன்.

அசுரர் இன்று

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் - 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் - 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள்...

குருவின் தனிமை

ஜெ, வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான்...

கர்ணனின் கண்ணீர்

அன்புள்ள ஜெமோ, இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல முறை தங்களின் பல படைப்புகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் 'செயலின்மையின் மது' தந்த மயக்கத்திலிருந்த படியால் எழுதவில்லை....

ஏகலைவனின் வில்

மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சில விஷயங்கள். 1) இன்றைய வெண்முரசில் (வண்ணக்கடல் – 61) கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை பழகுவது பற்றி படித்ததும், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. சந்தால் பழங்குடியினர் இன்றும்...