குறிச்சொற்கள் எஸ்.கெ.பொற்றேகாட்

குறிச்சொல்: எஸ்.கெ.பொற்றேகாட்

கடைத்தெருவை கதையாக்குதல்…

  1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ்...