குறிச்சொற்கள் எம்.டி.வாசுதேவன் நாயர்

குறிச்சொல்: எம்.டி.வாசுதேவன் நாயர்

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை...

அம்மாவன்

அன்புள்ள ஜெ சார், திரு எம். டி. அவர்களின் புனைவுலகு குறித்த நீள் கட்டுரைக்கு மிக்க நன்றி. என் தாய்மொழி மலையாளமானாலும், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையானதால், எனக்கு பதின்பருவம் வரை மலையாளம் எழுதவும்...

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -3

எம்.டி.யின் புனைவுலகத்தில் வெளியே நிற்பவர்களின் குரல்களில் இருக்கும் அனலை காட்டும் இன்னொரு குறிப்பிடத்தகுந்த நாவல் பாதிராவும் பகல் வெளிச்சமும். முஸ்லிமுக்கும் இந்துவுக்கும் பிறந்த மைந்தனுடைய பண்பாட்டுத் தனிமையைப்  பேசும் நாவல் அது....

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -2

எம்.டி.யின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அசுரவித்து. அசுரவித்து என்பது பல வழிகளில் முக்கியமான வார்த்தை. ஒரு பெரிய புகழ்பெற்ற, செல்வம் மிகுந்த குடும்பம். அந்தக்குடும்பத்தில் வந்து பிறக்கும் ஒரு குழந்தையினுடைய தீய...