குறிச்சொற்கள் ஈழம்

குறிச்சொல்: ஈழம்

எங்கே இருக்கிறீர்கள்?

எங்கே இருக்கிறீர்கள்? எத்தனை தூரம் தெரிகிறது எங்களை? காலமின்மையின் உயர்மேடையில் அல்லது அடியிலா புதைமணலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே?

ஈழம் ஒரு கடிதம்

ஜெமோ, உங்களுடைய பார்வையில் இருந்து நான் கடுமையாக மாறுபடுகிறேன். இலங்கையில் இராணுவமும், விடுதலைப் புலிகள் இருவருமே மிகக் கடுமையான போர்க் குற்றங்களை செய்துள்ளார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைப் பற்றி மூச்சுக் கூட...

இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, தமிழக அரசியல் களத்தில் தமிழ்த்தேசியம் ஒரு தவிர்க்க முடியாத உந்துசக்தியாக மாறக்கூடிய காலகட்டத்தில் அதை எவ்வாறு சரியான திசையில் வழிப்படுத்துவது என்பது குறித்த சிந்தனைகள் அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன். உலகெங்கும்...

ஈழம் இரு எதிர்வினைகள்

அன்பு ஜெயமோகன், “ஈழம்-கடிதங்கள்” அனைத்தையும் பார்த்த கையோடு உங்களுடனும் உங்கள் வாசகர்களுடனும் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள நான் தயாராகியபொழுது திரு. சம்பந்தர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி எனக்குக் கைகொடுத்தது....

ஈழம் -கொலைகள்- கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, காந்தி-ஈழம் தொடர்பான கடிதத்திற்கு உங்களின் பதில் பார்த்தேன்.அதில் நெருடலான விடயம் ஒன்றினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.இரண்டாம் கட்ட ஈழப்போரின் போதே மிக மோசமான அளவில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் கிழக்கில் நிகழ்ந்தன.பல...

காந்தியும் ஈழமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நேற்று என் தங்கையுடன் இலங்கை தமிழீழம் பற்றி பேசியது நியாபகம் வந்தது . காரணம் வெறுப்புடன் உரையாடுதல் (http://www.jeyamohan.in/?p=2760) என்ற உங்கள் கட்டுரையைப் படித்ததனால் . தங்கை...

உலோகம்,கடிதம்

அன்பின் ஜெ அவர்கட்கு !விமலன் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் அஞ்சலின்  மொழிநடை ஈழத்தில் இருப்பதாக அறியவில்லை. யாழ்ப்பாண மாவட்ட வழக்கில் உள்ள சில வட்டார வழக்கை மிகைபடப் பயன்படுத்தி இந்தக் கடிதம் கோமாளித்தனமாக...

எஸ்.எல்.எம்.ஹனீஃபா

சிலநாட்களுக்கு முன்னால் என்னைப்பார்க்க இலங்கையிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருந்தார். சுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்று எம்.எஸ்ஸும் அவருமாக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு...

ஈழம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் நீங்கள் "அப்படி இருந்தும் ஏன் ஈழப்படுகொலைகள் இந்திய மனசாட்சியை உலுக்கவில்லை? "என்று சொல்வது ஓரளவுதான் உண்மை. 1980 களில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா முழுவதும் பரவலாக ஆதரவு இருந்தது . 1983 இனக்கலவரங்களுக்குப்...

ஈழம்,கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ, வணக்கம். ஈழத் தமிழர்கள் குறித்த கவலை (ஈழப் படுகொலைகள், காலச்சுவடு)  இந்தியத் தமிழர்களுக்கு இல்லாமல் போனதற்கு நீங்கள் யூகித்துள்ள காரணம் சரியே. தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகளும், போலிப் பகுத்தறிவு பேசும் நாத்திகவாதிகளும்,...