குறிச்சொற்கள் இளையராஜா

குறிச்சொல்: இளையராஜா

இளையராஜாவின் பின்னணியிசை

https://youtu.be/WkKkwQd39ag இளையராஜா அமைத்த பின்னணி இசைகளில் எனக்குப் பிடித்தவை பெரும்பாலும் மலையாளத்தில்தான் என்று சொல்லும்போது என் நண்பர்கள் பலர் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் மென்மையான மெட்டுகளில் உச்சகட்டங்களை அமைக்கும் வாய்ப்பு அவருக்கு மலையாளத்திலேயே அதிகமும் அமைந்தது....

ராஜா- கடிதங்கள்

இளையராஜா- கலை தனிமனிதன் உரை இனிய ஜெயம் இசை ஞானி குறித்த உங்களது உரை கேட்டேன். சில விஷயங்களை பொதுவில் சொல்லக் கூடாது. ஆனாலும் எந்த எல்லை வரை சென்று ஒரு கலைஞனின் ஆத்மீக  இருப்பை...

பதிப்புரிமையும் ராஜாவும்

அன்புள்ள ஜெ, இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா? இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு...

கல்லூரியில்…

ஜெமோ, சமீபத்தில் இளையராஜா அவர்கள் ஒரு கல்லூரியில் நிகழ்த்திய கலந்துரையாடல் உங்களின் படைப்பாற்றலை ஞாபகப்படுத்தியது . அதிலும் குறிப்பாக "இசை படைக்கப்படும்வரை என் அறிதலில் அது இல்லை" என்ற வார்த்தைகள். சமீபகாலமாக நீங்கள் கல்லூரிகளுக்குச் செல்வதை...

கலைஞர்களை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு...

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது....

அழியாச்சித்திரங்கள்

இரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில்...

ராஜாவின் எதிரிகள்

  இளையராஜா மீதான தாக்குதலின் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்திருக்கிறது.ஒவ்வொரு பதிவையும் கவனியுங்கள்.சாதி எத்தனை வலிமையானது என்பது புரியும் ஜெ, இது ரவிக்குமாரின் டிவீட் வரி. இளையராஜா நம் சூழலில் செயல்படும் ஒரு கலைஞர். அவர்மீதான விமர்சனங்களை...

ராஜாவும் இதழாளர்களும்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, சென்னை & கடலூர் இன்னமும் பேரிடரிலிருந்து சற்றும் வெளிவராத நிலையில், இதைப்பற்றி தங்களிடம் கேட்கக்கூடாதென தான் இருந்தேன். ஆனால், சிலர் வரம்பு மீறுவதாகப்படுவதால் இக்கடிதம்.சமீபத்தில், எதிராஜ் கல்லூரியில் ஒரு வெள்ள...

இளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜா நடத்தும் இசைநிகழ்ச்சி சார்பாக ஞாநி சங்கரன் எழுதிய குறிப்பை பிறிதொரு தருணத்தில் என்றால் கீழ்மையின் உச்சம் என்றே சொல்வேன். ராஜா எம்.எஸ்.வியின் இறப்பு உருவாக்கிய அனுதாபத்தை...