குறிச்சொற்கள் இளன்
குறிச்சொல்: இளன்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
15. இருகருவிருத்தல்
தாரை கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும்...