குறிச்சொற்கள் இலக்கிய வாசிப்பு

குறிச்சொல்: இலக்கிய வாசிப்பு

சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?

இசை, ஓவியம் போன்ற ‘அர்த்தமில்லாத’ தூய கலைகளைப்பற்றியே பக்கம்பக்கமாக விமர்சனங்களும் ஆய்வுகளும் எழுதப்பட்டுள்ளன. இலக்கியம் கருத்தியல் உள்ளடக்கமும், உள்தர்க்கமும் உள்ளது. மொழியில் அமைந்துள்ளது, மொழி என்பது குறியீடுகளின் மாபெரும் தொகை. மேலும் இலக்கியம்...

பின் தொடரும் நிழல்

அன்புள்ள ஜெயமோகன், பின் தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கின்றேன். பித்துப்பிடிதர்ப்போல இருக்கிறது. ஒரு வாரமாயிற்று. ஏன் இந்த வேதனையை விரும்பி வரவேற்கின்றேன் என்று மட்டும் புரியவில்லை. இதே வேதனை முன்பு ஏழாம் உலகம் படிக்கும்...

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை...

பயணத்துக்கு முன்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் உங்களுக்கு ஏற்கனவே மூன்று முறை மின்னஞ்சலில் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நீங்களும் இரண்டு முறை பதில் எழுதியிருந்தீர்கள். 2010 ஜனவரி கோவையில் நடந்த...

வாசிப்பின் வழிகள் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, சமகால வாசிப்பு பற்றிப் "பண்படுதல்" நூலில் வாசித்தேன். முதன் முதலாக சிறுவர் மலர்களில் வெளியான பீர்பால்,தெனாலி ராமன் கதைகளே நான் வாசித்தவை. விகடனைத் தொடர்ந்து வாசித்த போது சுஜாதா.நான் எட்டாம் வகுப்பு...

புளிய மரத்தின் கதை-கடிதம்

அன்புள்ள ஜெ, எப்படி இருக்கிறீங்க? ஒரு புளியமரத்தின் கதை படித்தேன். படித்து மூன்று வாரங்களுக்கு மேலிருக்கும். என் நினைவில் இப்போது எஞ்சியவை குறித்து... மிக மிக கவனமாக எழுதப்பட்ட நாவல். கர்ணம் தப்பினால் மரணம். மதக் கலவரம்...

பாழி, ஒருகடிதம்

ஜெயமோகன், நலமா? தங்களிடும் துவக்கத்தில் ஒரு வாசிப்புப் பழகுநன் தங்களிடம் ஒரு உதவி அல்லது ஒரு வழிகாட்டுதல் கோரி இந்தக் கடிதம். நான் கடந்த இரு மாதங்களாக கோணங்கியின் 'பாழி' யை வாசிகக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும்...

இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

வாசிப்பின் மூலம் நிறைய இழக்க நேருகிறது என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். நண்பர்கள், குடும்பம், பணி , உடல் நலம் என்று நிறைய. யாராவது எதாவது எழுதிவிட்டுப் போகட்டுமே. அதையெதற்கு படித்துக்கொண்டிருக்கவேண்டும்.