குறிச்சொற்கள் இயற்கை வேளாண்மை
குறிச்சொல்: இயற்கை வேளாண்மை
ஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி
அன்புள்ள ஜெ,
வணக்கம்
கொற்றவையில் கோவலனும் கண்ணகியும் மருத நிலத்தில் மள்ளர்கள் சேறு கலந்த நெல் விவசாயம் செய்தது பற்றி அவர்களின் பார்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பாலையிலும் குறிஞ்சி நிலங்களில் தங்கும்போது அப்பகுதி மக்கள் தானாகவே...
நெல்லின் ரகசியம்
அன்புள்ள ஜெ அவர்களுக்கு
வணக்கம்
நெல் சாகுபடி பொதுவாகவே இலாபம் குறைவானதாகவும், விவசாயி தியாகம் செய்பவராகவும் ஒரு நிலை இருக்கிறது. அதிகரிக்கும் சாகுபடி செலவு ஒருபக்கம், ஆனால் விளைபொருளுக்கான சரியான விலை கிடைக்காதது, உற்பத்தி திறன்...
வெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்
ஜெ,
வேளாண்மை குறித்து உங்களது வலைப்பதிவுகளை வாசித்தேன். இரண்டு விஷயங்கள்.
ஒன்று, நம்மாழ்வார் ஐயாவின் வசைபாடுதலால் அவரை விட்டு விலகியவர்களுள் நானும் ஒருவர். மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் சேர்ந்து பணி செய்ய முடியவில்லை. பெயர்...
விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்
அன்புள்ள ஜெ,
இக்கட்டுரையில் நம்மாழ்வார் பற்றிச் சொல்லியிருந்த ஒரு கருத்து எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் மேல் மதிப்புள்ளவர் நீங்கள் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இந்த நிராகரிப்பு ஆச்சரியமூட்டுகிறது.
செல்வரத்தினம்
*
அன்பின் ஜெயமோகன்,
இன்றைய இடுகையில் ஒரு வரி:
//ஓர்...
பசுமை- ஒரு கடிதம்
அன்பு ஜெயமோகன்!
பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள...