குறிச்சொற்கள் அஸ்தினபுரி

குறிச்சொல்: அஸ்தினபுரி

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9

அஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4

அஸ்தினபுரியின் பேரங்காடியை ஒட்டி உத்கலத்திலிருந்து வரும் வணிகர்களுக்காக அவர்களால் பணம் சேர்த்து கட்டப்பட்ட அந்நான்கடுக்கு மரமாளிகை ‘ரிஷபம்’ அமைந்திருந்தது. அதன் மேல் உத்கலத்தின் வணிகக் கூட்டமைப்பின் எருதுக்கொடி பறந்தது. மாளிகை முகப்பில் குபேரனின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3

அஸ்தினபுரியின் கிழக்குக்கோட்டை வாயிலில் பாண்டவர் ஐவருடைய கொடிகளும் அருகருகே பறந்தன. அதை அந்நகருக்குள் நுழைந்த அயல்வணிகர்கள் சிறுகுழுக்களாக கூடிநின்று சுட்டிக்காட்டி வியப்புடன் பேசிக்கொண்டனர். அந்நகருக்கு அவர்கள் வரத்தொடங்கிய நெடுங்காலமாகவே அவ்வண்ணம் ஐவர் கொடிகளும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69

பகுதி ஏழு : பெருசங்கம் - 1 சுதமன் பதற்றத்துடன் இடைநாழியினூடாக ஓடினார். பிறகு ஏன் அப்படி ஓடுகிறோம் என்று உணர்ந்து நின்று மூச்சுவாங்கிக்கொண்டார். ஆனால் உள்ளம் விசைகொண்டிருக்கையில் உடலை நிலைகொள்ளச்செய்ய முடியவில்லை. அவரால்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 18 அர்ஜுனன் நகர்நுழைவு முடிந்து அரண்மனையை அடைந்தபோது களைத்து தளர்ந்துவிட்டிருந்தான். அவன் அஸ்தினபுரியின் அணிப்படையினருடன் கோட்டைமுகப்பை அடைந்தபோது முதற்கதிர் எழத் தொடங்கியிருந்தது. அவ்வேளையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனை எதிர்நோக்கி கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 11 கோட்டைவாயிலில் காத்து நின்றுகொண்டிருந்தபோது யுயுத்ஸு முதன்முறையாக தன் உள்ளம் ஊக்கம் கொண்டு எழுந்திருப்பதை உணர்ந்தான். மீள மீள அக்கோட்டைவாயிலில் எவரெவரோ உள்ளே நுழைவதற்காக அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 9 சகதேவனின் படைகள் நகரை அணுகிவிட்டதை அறிவிக்கும் முரசொலிகள் எழுந்ததும் கோட்டைமுகப்பின் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த நகுலன் எழுந்து தன் உடைவாளை எடுத்து இடையில் பொருத்திக்கொண்டு “செல்வோம்”...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 5 தொலைவில் பீதர்நாட்டு எரிமருந்து நிறைக்கப்பட்ட பூத்திரிகள் சீறி எழுந்து வானில் வெடித்து மலர்களென விரிந்து அணைந்தன. அவற்றின் ஓசை சற்று நேரத்திற்குப் பின் வந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48

பகுதி ஐந்து : விரிசிறகு – 12 சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித்தீற்றலென கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத்தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44

பகுதி ஐந்து : விரிசிறகு – 8 சம்வகை தன் மாளிகை நோக்கி செல்கையில் களைத்திருந்தாள். அவளுடைய நடையில் அது தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் நிறைந்திருந்த சொற்கள் ஒவ்வொரு காலடியையும் அழுத்தம் கொள்ளச்செய்தன. அவள்...