குறிச்சொற்கள் அருட்செல்வப்பேரரசன்

குறிச்சொல்: அருட்செல்வப்பேரரசன்

வியாசபாரதமும் வெண்முரசும்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்... ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்... இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும்...

ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்

முழு மகாபாரத மொழியாக்கத்திற்குப் பின் அருட்செல்வப் பேரரசன் இன்னொரு பெரும்பணியை இன்று முதல் தொடங்கியிருக்கிறார். ஹரிவம்ச புராணத்தின் முழுமையான மொழியாக்கம். ஹரிவம்சம் மகாபாரதத்தின் பின்னொட்டு என்று கருதப்படுகிறது.16,374 பாடல்கள் கொண்ட பெருநூல் இது....

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

  முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம் கோவைக்கு மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன். கோவை என்பது ஒரு மையம்தான். ஈரோடு நாமக்கல் கரூர் சேலம் உள்ளிட்ட கொங்கு வட்டாரம்தான் அது. திருச்சி பாண்டிச்சேரி சென்னை என பல...

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து...

முழுமகாபாரதம் நிறைவு

கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச்...