குறிச்சொற்கள் அம்புதை
குறிச்சொல்: அம்புதை
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த...