குறிச்சொற்கள் அப்சரகன்னி
குறிச்சொல்: அப்சரகன்னி
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை...