குறிச்சொற்கள் அசனர்

குறிச்சொல்: அசனர்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8

7. அலையன்னம் ஒவ்வொரு நாளும் ஒரு முகமேனும் நளனின் கண்முன் வந்துகொண்டிருந்தது. அறியாது வந்து விழிமுட்டி பதைத்து விலகிக்கொள்பவை. மறைவிலிருந்து மெல்லிய அசைவென வெளிப்பட்டு நோக்குரசி இமை தாழ்த்தி முகம் சிவக்க அகல்பவை. உரக்க...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7

6. முதல்மலர் நிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த...