குறிச்சொற்கள் கடலூர் சீனு

குறிச்சொல்: கடலூர் சீனு

வாழ்வு விண்மீன்களில்- கடலூர் சீனு

https://youtu.be/8e6pT4sA06k இனிய ஜெயம் நண்பர் இயக்குனர் ரத்த சாட்சி ரஃபீக் அவர்களின் அழகியதொரு குறும்படம் கண்டேன். தமிழ் நிலத்தின் நகரம் ஒன்றில் நாளை எனும்  நிரந்தரமின்மை அளிக்கும் பதற்றம் கொண்டு இன்றைய நாளை நகர்த்தும், தனித்து...

வெண்முகிலில் வாழ்தல், கடலூர் சீனு

வெண்முகில் நகரம் மின்னூல் வாங்க  வெண்முரசு நாவல்கள் வாங்க  இனிய ஜெயம் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெண்முகில் நகரத்தில் வாழ்ந்தோம். இறுதி பகுதி குறித்து ஆஞ்சேநேய ஜெயந்தி அன்று உரையாடினோம்.  உண்மையில் இந்த நாவல் திரௌபதி...

அன்பெனும் பிடி, கடலூர் சீனு

https://youtu.be/a0J0b_OVa9w இனிய ஜெயம் பொதுவாக, மழை குளிர் காரணம் கொண்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்ட பேருந்தில் இரவுப் பயணங்களில், வேடிக்கை பார்க்க ஏதும் அற்று மொபைலில் ஏதேனும் இயற்கை சார்ந்த ஆவணப்படம் பார்த்தபடி செல்வேன். அப்படி இந்தப்...

தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு

சாரு எழுதிய  தேகம் குறுநாவலை அறிமுகம் செய்வது என்பது, மற்றொரு வகையில் சாருவை அறிமுகம் செய்வதாகவும், பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்வதாகவும் அமையும். தனிப்பட்ட முறையில் தமிழில் வந்து இறங்கிய பின்நவீன கோட்பாட்டுப் பார்வைகள்,...

வாக்ரி- கடலூர் சீனு

இனிய ஜெயம், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த கால கட்ட சூழல் குறித்து வாசிக்கையில் பல சித்திரங்கள் துனுக்குற வைக்கின்றன. அவர்களுக்குள் நிலம் பிடிப்பதில் அடிதடி. பல ஆசாமிகள் அவர்களிடையே ஊர்களையே வாங்கி விற்று...

நமது அரசியல் கவிதைகள் – கடலூர் சீனு

கடலின் எடை- கடலூர் சீனு இனிய ஜெயம், நண்பர் அழைத்திருந்தார். இரண்டு வினாக்களுடன். முதல் வினா தமிழில் 'அரசியல்' கவிதை என்று எழுதப்படுபவை எல்லாம் ஒரே போலவே இருக்கிறதே அது ஏன்? இரண்டாவது வினா பிற...

கடலின் எடை- கடலூர் சீனு

இளங்கோ கிருஷ்ணன் - தமிழ் விக்கி ஆழ்கடல் குருட்டு மீன் சுமந்தலைகிறது மொத்தக் கடலின் பாரத்தையும். இளங்கோ கிருஷ்ணன். குமரகுருபரன் விழாவில் கவி இளங்கோ கிருஷ்ணன் திடீர் என என் முன் தோன்றி என் கரங்களைப் பற்றிக்கொண்டு என்னை திகைக்க...

உயிர்வெள்ளம்- கடலூர் சீனு

இனிய ஜெயம் கண் மருத்துவத்துக்கான விடுப்பு முடிந்த நாளில் இருந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் உத்ராகண்ட் சென்றேன். ரிஷிகேஷ் ஹரித்வார் என கங்கை கரை நெடுக விதவிதமான முகங்களை கண்டு திளைத்தேன். எத்தனை...

யசோதரை

இனிய ஜெயம் ஒரு முறை கவிஞர் தேவதேவனை பேருந்து ஏற்றிவிட்ட தருணம் குறித்து அஜிதன் சொல்லிக்கொண்டு இருந்தான். பேருந்தில் எறிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜனமும் கையில் துணிமணி பையோ, அலுவலக பணிப்பையோ வைத்திருக்க, அந்த கூட்டத்தில்...

உள்மெய்யின் ஒளியில்

முன்னர் ஒரு உரையாடலில் சமணத்தில் இடம்பெறும் வராகர் படிமை குறித்து பேசப்போக, இந்துத்துவர்கள் கொதித்து எழுந்தனர். வராகர் இந்து மதத்தின், வேதப் பண்பாட்டின் சொத்து. அதை எப்படி சமண மதத்துடன் இணைத்து பேசலாம்...