2018 March 24

தினசரி தொகுப்புகள்: March 24, 2018

தமிழர்களின் உணர்ச்சிகரம்

அன்புள்ள ஜெ, நீங்கள் இணையத்தில் இல்லாதிருந்த இடைவெளியில் இங்கே பெரியார் சிலையுடைப்பு சம்பந்தமாக நடந்த கொந்தளிப்புகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வழக்கம்போல உங்கள் வரிகளை வைத்துக்கொண்டு வசைபாடல்கள், கொந்தளிப்புகள். பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பார்கள்....

பயணம் கடிதங்கள்

இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1     அன்பின் ஜெயமோகன் சார்,   வணக்கம்.திடீரென உங்கள் இணையதளத்தின் இடைவெளியைப் பார்த்ததும் ,சரி சில காலம் அவருக்கும் தனிமை தேவைப்படும் தான்,அதனாலென்ன திரும்ப வந்து...

நாராயணன் – சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி!

தை அறுவடை அன்புள்ள எழுத்தாளருக்கு ! வணக்கம்! ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வரை வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி/கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசாங்க வேலை செய்ய வருபவர்கள் எங்கள் பகுதி மக்கள் கொள்ளை உணவாக பயன்படுத்துவதை பார்த்து...

அடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். அடிப்படைவாத பற்றி மேற்கண்ட தலைப்பில் உள்ள கட்டுரையில் நண்பர் திரு. கொள்ளு நதீம் அவர்களின் ஆற்றாமைகளை படித்த எனக்கு இன்று 'மின்னம்பலத்தில்' வந்துள்ள திரு.களந்தை முகம்மது அவர்களின் இந்த துணிச்சலான  வஹாபிசத்தின் அஸ்தமனம் என்ற கட்டுரை மிகுந்த ஆறுதலாக இருந்தது....