2018 March 22

தினசரி தொகுப்புகள்: March 22, 2018

செதுக்குகலையும் வெறியாட்டும்

மறைந்த மணிக்கொடிக் காலகட்ட எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம்  என் கதைகள் இரண்டில் கதாபாத்திரமாக வந்திருக்கிறார். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது 1992ன் தொடக்கத்தில். நான் அருண்மொழியைத் திருமணம் செய்து சில மாதங்களே ஆகியிருந்தன. அருண்மொழியின்...

கேரளக் காலனி

கேரளத்தின் காலனி பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். தங்களின் 'கேரளத்தின் காலனி' கட்டுரை படித்தேன். மலையாளிகள் என்றாலே காடுகளை போற்றுவர்கள், நன்கு பேணுபவர்கள், அதனாலேதான் கேரளா முழுவதும் மரங்கள் அடர்ந்து எங்கும் பசுமையாகவே காட்சியளிக்கிறது என்ற தவறான மனச்சித்திரத்தை...

அஷ்டவக்ரகீதை

அன்பு ஜெமோ, நலம்தானே? வரும் 31 மார்ச் அன்று அஷ்டாவக்ர கீதையின் இசைவடிவ வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். அஷ்டாவக்ர கீதாவின் முதல் 'தன்னறிதல்'அத்தியாயத்துக்கு எனக்குத்தெரிந்து இசை வடிவம் ஏதும் இல்லை. இது முதல் முயற்சி...

பயணம் கடிதங்கள்

  இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   ஒரு இடைவெளிக்குப் பிறகு எனது மின்னஞ்சலில் தங்களது வலைத்தளத்தின் கடிதத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. தங்களின்  இமயத்தனிமை   படிக்கிறேன். தங்களின்...