2018 March 21

தினசரி தொகுப்புகள்: March 21, 2018

மன்னார்குடி

இன்று மாலை நானும் அருண்மொழியும் கிளம்பி காலை தஞ்சை சென்று  அங்கிருந்து மன்னார்குடி  செல்கிறோம். நாளையும் மறுநாளும் அங்கிருப்போம். நண்பர் டோக்கியோ செந்தில் ஊருக்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின்...

வெண்முரசு–நூல் பதினேழு- இமைக்கணம்

வெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தது இமைக்கணம். நைமிஷாரண்யம் என்றால் நிமிஷ+ ஆரண்யம். விழியிமைக்கும் கணமே காடென்றானது. இது ஒரு கணத்தின் கதை.   வரும் மார்ச் 25 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன்.   வெண்முரசு விவாதங்கள்

இமையத் தனிமை – 3

  இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1 தர்மசாலாவில் சிலநாட்கள் தங்கலாமென்றுதான் நினைத்திருந்தேன்.. ஆனால் அங்கே பலவகையிலும் பதிவுசெய்யப்பட்டிருந்த திபெத் விடுதலைப்போராட்டச் செய்திகள் என் உள்ளத்தை உலுக்கின. நெடுங்காலம் மலையுச்சியின் தனித்த நிலமாக, தனிப்பண்பாட்டுடன், தனிமொழியுடன்...

பீட்டரும் காடும்

சிம்லாவில் இருந்து ஊருக்குத்திரும்பும்போதுதான் குரங்கணி விபத்து குறித்த செய்திகளை வாசித்தேன். அதை ஒட்டிய விவாதங்களையும். அதில் மிக எரிச்சலூட்டியது முன்னாள் காட்டிலாகா அதிகாரிகளின் ‘பையத்தூக்கிட்டு வந்திடறானுங்க....’ பாணியில் அமைந்த பேட்டிகள். காடென்றால் என்னவென்றே...

பயணம் கடிதங்கள்

இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1   அன்புள்ள ஜெ,   மீண்டும் நீங்கள் பயணம் செல்வது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.உங்கள் இமயத்தனிமை புறப்பாடு 3 என எனக்குப் பட்டது. மூன்றும் கலந்து கால ஒழுக்கின்றி...

இரவு பற்றி…

இரவுகளின் தனிமையை கொஞ்ச காலம் ரசிக்கலாம், அதன் ஆழமான அமைதியை கொஞ்ச நேரம் அனுபவிக்கலாம், அச்சமோ அர்த்தமற்ற உணர்வோ விவரிக்க முடியாத அந்த சின்னஞ்சிறு பயங்களை கொஞ்சம் உணரலாம், யாருமற்ற வீதிகளில் சற்றே...