தினசரி தொகுப்புகள்: March 4, 2018
நகைச்சுவையும் நையாண்டியும்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு சமயம் ஒரு கட்டுரையில் நீங்கள் வைணவ ஜீயர் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது அவரது திருமண் சாத்திய அழகிய கோலத்தை வர்ணிக்கும்போது 'நல்ல பாறையில் சாற்றிய ஏணி போல் இருந்தார்' என்று...
கலை -கடிதங்கள் மேலும்…
அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்
இந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?
இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்
இந்தியக்கலை -கடிதங்கள்
ஏ வி மணிகண்டன் அவர்களின் கடிதத்திற்கு என்னுடைய பதில் பின்வருவது:
வணக்கம் திரு.ஏ வி மணிகண்டன்
கலை...
ஈரோடு சந்திப்பு -சுகதேவ்
ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா
அன்புள்ள ஜெ ,
ஈரோடு புது வாசகர் சந்திப்பு என் இலக்கிய வாழ்வின் முக்கியமான ஒரு திறப்பு, நான் கொண்டு வந்த கர்வத்தை எல்லாம் உடைத்து கொண்டு மீண்டேன். நான்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78
பகுதி பத்து : பெருங்கொடை - 17
அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும்...