தினசரி தொகுப்புகள்: March 2, 2018

சென்னையில் பேசுகிறேன்…

  சென்னையில்  வரும் 4- 3-2017 அன்று பேசுகிறேன். கவிஞர் வெயில் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் இடம் :   டிஸ்கவரி புக்பேலஸ் நாள்        4- 3- 2018 நேரம்     காலை 1030 இளங்கோ கிருஷ்ணன்,...

இலக்கியம் என்பது என்ன?- மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் MBA படித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம்  இருந்தாலும் ,  பொன்னியின்  செல்வன் போன்ற  சில வரலாற்று  புதினங்கள்  மற்றும்  சில  ஆங்கில புத்தகங்களை  மட்டுமே படித்திருக்கிறேன். சமீபத்தில்  உங்கள் “காடு”  நாவலை படித்தேன்,  மிகவும்   பிடித்து விட்டது.  உங்கள்  வாசகனாக  மாறிவிட்டேன். காலம் மிக  தாமதமாக  உங்களை ...

சூல் -ஒரு கடிதம்

  அன்பின் ஜெ..   சோ.தர்மனின் சூல் படித்தேன். இன்னும் 2-3 முறை படிக்க வேண்டும். உங்கள் உரையில் குறிப்பிட்ட து போல்,  இயல்பு வாத அழகியலும், நாட்டார் கூறுகளும் இணைந்த ஒரு பார்வை. இன்னுமொரு கோணம். ஆனால், 2...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76

பகுதி பத்து : பெருங்கொடை - 15 இளைய யாதவர் தணிந்த குரலில் “கௌதம முனிவரின் நற்சொற்களைக் கேட்கும் பேறு பெற்றேன். இந்நாளும் இங்குள்ள ஒவ்வொரு எண்ணங்களும் என்றும் என் நெஞ்சில் நிலைகொள்வதாக!” என்றார்....