தினசரி தொகுப்புகள்: February 24, 2018

காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம்

அன்புள்ள ஜெ, காரைக்குடி  புத்தக கண்காட்சியில் மூன்றாவது ஆண்டாக ஒரு அரங்கு எடுத்து புத்தகங்களை விற்பனை செய்தேன். நவீன இலக்கிய வாசிப்பும் அறிமுகமும் உள்ளவர்கள் காரைக்குடியில் எத்தனை பேர் உள்ளார்கள் என அறிந்து கொள்வதும்...

திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இத்தலைப்பில் எழுதியுள்ள தங்களது இரண்டு கட்டுரைகளையும் படித்தவுடன் இக்கடித்தை எழுதுகிறேன். திராவிட இயக்கத்தின் பங்களிப்பை மதிப்பிட்டும் அதேசமயத்தில் ஒரு வெற்று பரப்பியமாக அது தமிழ் சமூக பண்பாட்டு தளத்தின் பின்னடைவிற்கு ஏற்படுத்தியுள்ள...

தை அறுவடை

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 2018 உற்சாகமான தொடக்கம். பழனி பாதயாத்திரை, முதல் அறுவடை மற்றும் பணியிலும் மாற்றம் இப்படியே பயணிக்கிறது. நெல் மார்கழிக்கு பின் தண்ணீர் கட்ட வழியின்றி வறண்டு போனது. மாட்டிற்கு அறுத்துக்கொள்ள...

காடன் விளி- வாசிப்பு

  காடன்விளி அன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு,     உங்கள் "காடன்விளி" சிறுகதை வாசித்தேன்.     காடன்  எல்லாவற்றையும்  பார்க்கிறது. ஒரு சரிக்கு  ஒரு தவறை  கழித்துக் கொள்கிறது.   தவறு அதிகமானால்,  கிராமம் அழியும்.  ஏழாவது முறையாக  அழிந்தால்   மீட்சி இல்லை.  ஆக, ஒரு  அழிவுக்கு பின் மீண்டும்  அது  புனரமைக்கப் பட்டிருக்கிறது.   இறுதியில்  அந்தபுணரமைப்புக்கும்  ஒரு  எல்லை இருக்கிறது...

கனேரி குகைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு  முறை சிதறாலுக்கு சென்று வந்து, அந்த பயண அனுபவங்களை ஒரு கடிதமாக உங்களுக்கு எழுதினேன். அதற்கு தங்களின் பதிலில் 'பயண விதிமுறைகள் ' என,  பயணம் எவ்வாறு முன்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70

பகுதி பத்து : பெருங்கொடை - 9 களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள்...