தினசரி தொகுப்புகள்: January 21, 2018

சாக்கியார் முதல் சக்கரியா வரை

  மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற...

சிறுகதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,,   நலமா ?. உடல் நிலை மற்றும் மன நிலை சரியில்லாத காரணத்தால் விஷ்ணுபுர விருது விழாவுக்கு வரயியலவில்லை.உடல் நிலை பரவாயில்லை தேறிவிட்டது. ஒரு மாதத்திற்க்கு முன்பு உங்களுடைய ஆயிரம்கால் மண்டபம் சிறுகதை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36

 பகுதி ஆறு : பொற்பன்றி - 1 மாலைவெயில் மஞ்சள் கொள்ளத்தொடங்கியபோது அணிப்படகில் சிந்துநாட்டிலிருந்து துச்சளை அஸ்தினபுரியின் எல்லைக்காவலரணான ஹம்ஸதீர்த்தத்திற்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் சற்று தொலைவில் ஜயத்ரதனின் அரசப்படகு வந்து ஒருநாழிகைக்குப் பின்...