தினசரி தொகுப்புகள்: January 20, 2018

நாவல் – ஒரு சமையல்குறிப்பு

  நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல்...

சிறுகதை குறித்து, விஷால்ராஜா

  அன்புள்ள ஜெ, இந்த சிறுகதை விவாதத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் பின் தொடர்ந்துக் கொண்டிருந்தேன். முதல் கதையை வாசித்து அதுக் குறித்த அபிப்ராயங்களை உருவாக்கி பின்னர் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து விவாதித்தபொழுதே இதன் பயனை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35

பகுதி ஐந்து : நிலநஞ்சு - 4 கரேணுமதியின் அருகே மஞ்சத்தில் அமர்ந்திருந்த பிந்துமதி காலடியோசை கேட்டு எழுந்தாள். அவளுக்கு நன்கு தெரிந்த இரட்டைக்காலடியோசை. மாலதி உள்ளே வந்து ”அரசர்கள் வந்திருக்கிறார்கள், அரசி” என்றாள்....