தினசரி தொகுப்புகள்: January 15, 2018

அஞ்சலி : ஞாநி

ஞாநியைப்பற்றி  நான் முதலில் அறிந்தது எழுபதுகளின் இறுதியில். தமிழ்நாடகம் என்னநிலையில் இருக்கிறது என்று குமுதம் நாளிதழ் எழுபதுகளில் பலரிடம் பேட்டி எடுத்துப்போட்டிருந்தது. அதில் ஞாநி ‘ருத்ராட்சப்பூனைகளே’ என ஆக்ரோஷமாக பேட்டிகொடுத்திருந்தார். அந்த தோரணையும்,...

இதழாளர்கள்!

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். இந்தியர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியும்படி இன்று ஊடகத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. சமீபத்தில் தனது மாநிலத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு மேற்குவங்க முதல்வர் தனது மாநில முன்னணி...

சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்

  ஞாயிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி...

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன் ஒரு சிறுகதை எந்தெந்த அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என பலமுறை தங்கள் தளங்களில் விவாதங்கள் நடந்திருக்கிறது. சென்ற ஆண்டில் கூட பல புதிய எழுத்தாளா்களின் கதைகளையும்...

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4

பேசும் பூனை அன்புள்ள ஜெ சுநீல் கிருஷ்ணனின் பேசும்பூனை ஒரு நல்ல கதைதான். ஆனால் கதையின் சலிப்பூட்டும் அம்சம் ஒன்று உண்டு. அதை ஓரளவுக்கு போயாக் கதையிலும் காண்கிறேன்.  சுவாரசியமே இல்லாத சாதாரண டேட்டா மாதிரியான...

சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு அன்புள்ள ஜெ, சுசித்ரா எழுதிய சிறகதிர்வு சிறுகதையில் இரு உலகங்கள் சித்தரிக்கப்படுகின்றன. அன்னை மகன் என இரு பாத்திரங்கள். அவர்கள் அந்த இரு உலகங்களின் பிரதிநிதியாக வருகிறார்கள். ஒன்று அறிவியல் உலகம்....

சிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1

சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பிரபுவின் கதையைக் குறித்து, சமகாலக் கலை வடிவத்திலிருந்தும் குடும்ப சூழலிலிருந்தும் என்றென்றைக்குமான ஒரு விஷயத்தை தொன்மத்தின் வழி சென்று சேர வாய்ப்பு கொண்ட கதை....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30

பகுதி நான்கு : ஒளிர்பரல் - 5 யுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்களான துரோணரும்...