தினசரி தொகுப்புகள்: January 6, 2018

சூழ இருத்தல்  

  ஒருமுறை என் அறைக்குள் நுழைந்த சாரு நிவேதிதா திகைத்து “ஸாரி” சொல்லி பின்னால் சென்றபின் தயங்கி என் அறைதானே என கேட்டு உறுதிசெய்துகொண்டபின் நுழைந்தார். அறைக்குள் பதினேழுபேர் இருந்தார்கள். நான் இருக்கும் அறையில்...

ஒரு கோப்பை காபி – கடிதம்

ஒரு கோப்பை காபி அன்புள்ள ஜெயமோகன் “ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத்...

ஜெயக்குமாருக்கு

 ஒர் அழைப்பு ஜெ, ஜெயக்குமாருக்கு நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். உங்களுடைய கலை நோக்கை ஒருவர் நிகழ்த்துக் கலைகளுக்கும் எடுத்து செல்வாரெனில் அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அப்படி ஒரு கலை விமர்சனத்திற்கு, கலையைப் பற்றிய அறிதலுக்கு...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 4 உபப்பிலாவ்யத்தின் அவையில் அரசியருக்குரிய பீடத்தில் முன்னரே தேவிகையும் குந்தியும் அமர்ந்திருந்தனர். அவைச்சேடி வழிகாட்ட தேவிகையின் அருகிலிருந்த சிறுபீடத்தில் விஜயை அமர்ந்தாள். தேவிகை சற்றே தலை...