தினசரி தொகுப்புகள்: January 2, 2018

ஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி

அன்புள்ள ஜெயமோகன் இது முகநூலில் டி.செ.தமிழன் என்னும் இலங்கை எழுத்தாளர் எழுதியது. -------- மதிப்பீடுகளின் வீழ்ச்சி ------------------------------------------ மீண்டு/ம் வந்திருக்கும் அனோஜனால் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது உரையைக் கேட்டேன். ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது....

பிறிதொரு வாழ்த்து

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான் கடகடவென எழுதி முடித்தப்பின் இவ்வருட தொடக்கம் மத்தி இறுதி என உங்களைச் சந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள் நவீன் *** அன்புள்ள நவீன், சற்றுமுன் சுரேஷ் பிரதீபுக்கு ஒரு புத்தாண்டு மறுமொழியில் இவ்வாறு...

ஒரு வாழ்த்து

அன்புடன் ஆசிரியருக்கு இவ்வாண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கியது. 2016- ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்திருந்த பரவசத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தேன். மிகச்சிறப்பாக உத்வேகம் அளிக்கக்கூடிய ஆண்டாக 2017 தொடங்கியது. ஒளிர்நிழல் அப்போது எழுதிக்...

தூய்மை!

உபியில் ஸ்வச் பாரத்க்கிற்காக கட்டப்பட்ட கழிவறைகள் இப்பொழுது கிடங்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. இப்படி மக்கள் இருக்கையில் என்ன செய்ய முடியும் https://www.quora.com/Has-the-Swachh-Bharat-mission-failed-in-India/answers/68085549?srid=tiqZ ராம குமரன் *** வணக்கம் ஜெ, ‘தூய்மை பாரதம்’ (http://www.jeyamohan.in/103638) பதிவில் என் கடிதத்திற்கு பதில் தந்திருந்தீர்கள். இந்தத் திட்டத்தின்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17

பகுதி இரண்டு : பெருநோன்பு - 11 அசலை தணிந்த குரலில் “தந்தையே” என்றாள். அச்சொல் திருதராஷ்டிரரில் மெல்லிய அதிர்வை உருவாக்கியது. “நான் என் சொற்களை சொல்லலாமா?” திருதராஷ்டிரர் “சொல்” என்பதுபோல கையசைத்தார். “தந்தையே,...