தினசரி தொகுப்புகள்: January 1, 2018

பி.எம்.மூர்த்தி – விதிசமைப்பவர்

விஷ்ணுபுரம் விருதுவிழா விவாத அரங்கில் மலேசியாவின் கல்விநிலை குறித்த ஒரு பேச்சு உருவானது. அங்கே ஆரம்பக்கல்வி தமிழில் அளிக்கப்படுகிறது, புனைவிலக்கியம் கல்விநிலைகளில் கற்பிக்கப்படுகிறது என்னும் இருசெய்திகளை வரவேற்று பாவண்ணன். பேசினார். அவர் கடிதத்திலும்...

குற்றமும் தண்டனையும் – சில எண்ணங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றி ஆரம்ப நிலை வாசகனான எனது சில எண்ணங்களை கூற விரும்புகிறேன். எது குற்றம்? ஒருவருக்கு குற்றமாகப்படுவது இன்னொருவருக்கு குற்றமாக இல்லாமல் போகலாம். இப்போது குற்றமாக இருப்பது எதிர்காலத்தில் குற்றமற்றதாகிப்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16

பகுதி இரண்டு : பெருநோன்பு - 10 தேரில் அமர்ந்திருந்த காந்தாரி ஓசைகளுக்காக செவி திருப்பியிருந்தாள். ஒவ்வொரு தெருவையும் செவிகளாலேயே கண்டாள். “இது தெற்குக்கோட்டைக்கான திருப்பம்” என்றாள். “சூதர் தெருக்கள்...” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்....