தினசரி தொகுப்புகள்: December 11, 2017

நிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்

2017 விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருகைதரும் மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் எழுதிய கதை இது. நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நிலம்மீது படகுகள் என்னும் தொகுதியில் இருந்து. விஷ்ணுபுரம் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது இத்தொகுதி ஜெ ஜெனிஸ்...

காடும் குறிஞ்சியும்

ஆசிரியருக்கு.., நான் தங்கள் தளத்தினை தொடர்ந்து மூன்று வருடமாக படித்து(பயின்று) வருகிறேன், உங்களின் 90 சதவிகிதம் எழுத்துக்களை, உரைகளை,காணொளிகளை கேட்டு படித்து வருகிறேன்.கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே வசித்து வருகிறேன்.தங்களின் காடு...

தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு

இனிய ஜெயம், பொதுவாக நமது நண்பர்கள், மற்றும் இளம் எழுத்தாளர்கள் எழுதும் பெரும்பாலானவற்றை வாசித்து விடுவேன். சுனில் கிருஷ்ணன் கணையாழி போட்டியில் பரிசு வென்ற பேசும் பூனை கதையை எழுதி முடித்ததுமே என்னிடம்தான் சொன்னார்....