தினசரி தொகுப்புகள்: December 6, 2017

உரிமைக்குரல்

இந்தியாவின் சமகால அவலங்களில் ஒன்று, பொறுப்பின்மையையும் ஊழலையும் மெல்லமெல்ல இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுமருத்துவமனையில் லஞ்சம் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளைக் கண்டித்து ஊழியர்கள் நாகர்கோயிலில்...

தூயனின் ’இருமுனை’ -நாகப்பிரகாஷ்

இயல்பாகவே தூயனுடைய ஒவ்வொரு சிறுகதையும் இரண்டு கதைகளாக விரிவாக்கப்படும் சாத்தியம் கொண்டவை. ஒன்று கதை சொல்லியின் தனிப்பட்ட வாழ்கை, மற்றது நிகழ் சம்பவங்களின் தொகுதி. அல்லது கதை நிகழ்வதற்கான ஆதார உந்துதல் எங்கிருக்கிறது...

சீ முத்துசாமியின்’மண்புழுக்கள்’- பச்சைபாலன்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி மலேசிய எழுத்தாளர்களில் சீ.முத்துசாமி தனித்து அடையாளங்காணக்கூடிய மாறுபட்ட படைப்பாளி. வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து விலகிக்கொண்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதிலே பயணிப்பவர். நான் ஐந்தாம் படிவத்தில் பயின்ற...

யானையுலகம்

https://www.youtube.com/watch?v=lEDHRh8gfm8 https://www.youtube.com/watch?v=c6MQSURoUzA அன்புள்ள திரு ஜெயமோகன் வாட்ஸ் அப்பில் உலவும் இந்தப் படங்களை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முதல் படத்தில் குழியில் விழுந்த யானைக்குட்டியைக் காப்பாற்றுகிறார்கள். இரண்டாவது படத்தில் யானைக்கூட்டம் குட்டியைப் பாச‌த்துடன் அழைத்துச் செல்கிறது. அதில்...