தினசரி தொகுப்புகள்: December 2, 2017
நாகர்கோயிலில் புயல்
நவம்பர் 29 அன்று கிளம்பி கோவை சென்றேன். நாஞ்சில்நாடன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. அன்னபூர்ணா ஓட்டலில் தங்கியிருந்தேன். கோவை நண்பர்கள் அனைவரும் உடனிருக்க இரண்டுநாட்கள் தொடர் உரையாடல். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன். அந்தியூர் மணி...
எரிகல் ஏரியின் முதல் உயிர்
கடலூர் சீனு
எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப்போல் ஒன்றுண்டு...
இளங்கோ கிருஷ்ணன்
சீ.முத்துசாமி தமிழ் விக்கி
சீ. முத்துசாமி குறுநாவல் ஒன்றினில் ஒரு பாட்டா வருகிறார். சயாம் ரயில்பாதை பணியில் வேலை பார்த்து, குற்றுயிராய்க் கிடந்தது பிழைத்து...
யானை டாக்டர் -கடிதம்
அன்புள்ள ஆசானுக்கு,
நலம் தானே?
நானும் மஹேஸ்வரியும் தங்களது வாசகர்கள் என்பது குழந்தைகள் அறிந்ததே. அவ்வப்போது சில சிறுகதைகளையும், வெண்முரசின் பகுதிகளையும் கதைகளாகக் கூறுவதுண்டு. குறிப்பாக எட்டு வயது ஸ்ரீராமுக்கு சாகசக் கதைகளும், விலங்குகள் நடமாடும்...
ஈழ இலக்கியம் -கடிதங்கள்
சேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு.
ஈழ இலக்கியம் விமர்சன நூல் பற்றிய பதிவை பார்த்தேன். வெகு மகிழ்ச்சி. இங்கேயே வாழ்ந்தாலும் இங்குள்ள இலக்கியம் பற்றி அறிவதில் ஓர் கடினத்தன்மை நிலவுகிறது ஏன்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79
எட்டு : குருதிவிதை - 10
சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான்...