தினசரி தொகுப்புகள்: December 1, 2017

கருத்தியல், கருணை, பெண்மை

கருத்தியலில் இருந்து விடுதலை ஜெ, பின் தொடரும் நிழலின் குரல் குறித்த சுகதேவிற்கான கடிதத்தை வாசித்தேன். அருணாசலம் எண்ணிப் பார்க்கும் புரட்சி மட்டும் பெண்களாலானதாக இருந்தால் என்ற கருத்தை அவ்வப்போது எண்ணிக் கொள்வேன். பொதுவாக கோட்பாட்டாளர்களால்...

கலை இலக்கியம் எதற்காக?

  அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த...

நத்தையை எதிர்கொள்வது…

நத்தை -ஒரு கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, ‘எழுத்தாளர்’ என்று எழுத்து என்றால் என்ன என்று சற்றேனும் அறிந்து கொண்டுவிட்டவர்களால் அறியப்படும் உங்களுக்கு அநேக வணக்கங்கள்.  விகடன் ‘தடம்’ இதழில் நத்தையின் பாதை என்ற தலைப்பில்...

இரு கடிதங்கள்

வாடிக்கையாளர்கள் புதுக்கவிதை சுருக்கமான வரலாறு அன்பள்ள ஜெ....வணக்கம்.   நான் பணி ஓய்வு பெற்ற பிறகு வலைத்தளத்திற்குள் வந்தவன். எனவே 2008 ன் மறு பிரசுரமான "இலக்கிய விருதுகள்"  பற்றிய உங்களது கட்டுரையை இன்றைய தேதிக்கான உங்களது பதிவின்...

விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி 2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியாவின் மூத்த எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது.   கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது    இடம் ராஜஸ்தானி சங்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78

எட்டு : குருதிவிதை - 9 சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது....