தினசரி தொகுப்புகள்: October 20, 2017
சென்னை தீபாவளி
நேற்று தீபாவளி. துபாயிலிருந்து நேராகவே சென்னை வந்துவிட்டேன். சினிமா விவாதம். பகல் முழுக்க கிரீன் பார்க் அறையில் அமர்ந்து வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். வெளியே ஓர் உலகிருப்பதே தெரியாது. மத்யப்பிரதேசப்பயணத்திற்கு முன் வெண்முரசு பல...
ஆழமற்ற நதி -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
'ஆழமற்ற நதி' ரிலீஸான நேரம் முக்கியமான நேரம். மஹாளய பக்ஷத்தில் மஹாளய அமாவாசையில், பலர் தங்கள் முன்னோர்களின் கடன் தீர்க்கின்ற சமயத்தில் இந்த சிறுகதை வெளி வந்தது மிக பொருத்தம்.
இன்டெர்ஸ்டெல்லார்...
எழுத்தாளன் ஆவது
நந்தகுமாரின் கடிதங்கள்
விக்ரம், மகாதேவன் அவர்களின் கடிதங்கள் வாயிலாக என்னை அவதானிக்க நினைத்தேன். முதலில் அவர்களுக்கு நன்றி. ஆனால் ஒரு பெரிய அவ நம்பிக்கையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன். ஒரு புனைவெழுத்தானாய் என்னை...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36
ஐந்து : துலாநிலையின் ஆடல் - 3
சுருதகீர்த்தியும் சுதசோமனும் அணுகிச்செல்லுந்தோறும் படைசூழ்கை தெளிவடையத் தொடங்கியது. படைத்தலைவர்களின் குடில்களிலும் காவலரண் முகப்புகளிலும் மட்டுமே நெய்விளக்குகள் எரிந்தன. சூழ்ந்திருந்த படை முழுமையும் இருளுக்குள் மறைந்திருந்தது. ஆயினும்...