தினசரி தொகுப்புகள்: October 19, 2017

தி ஹிந்துவின் திராவிட மலர்

அன்புள்ள ஜெ திராவிட இயக்க வரலாற்றை ஒட்டி தி இந்து நாளிதழ் மலர் ஒன்றை வெளியிடுகிறது என்ற செய்தியை வாசித்தேன். விடுதலையோ முரசொலியோ, நமது எம்ஜிஆர் இதழோ செய்யவேண்டிய வேலை. அதிலும் அந்தத்தலைப்பில் இருக்கும்...

நாகர்கோயிலும் சுச்சா பாரதமும்

மாபெரும் குப்பைக்கூடை மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, நலம் என நினைக்கிறேன். என்னால் நம்பவேமுடியாதவாறு என்னுடைய முந்தைய முதல் கடிதம் தங்கள் பதிலுடன் உங்கள் தளத்தில் வெளியானது, http://www.jeyamohan.in/96497#.WeHwSLKg_IU அந்த பூரிப்பில் அதற்கு பதில் எழுத நினைத்தேன், நேரம்...

எழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்

பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் சடங்கு ஒரு மதத்துக்கு மாத்திரம் உரியதல்ல. அதனைக் காரணமாக வைத்து பினராயி விஜயன் மீது எழுப்பப்படும் சர்ச்சைகள் அர்த்தமற்றவை என்றே தோன்றுகிறது. குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் சடங்கு இலங்கையில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35

ஐந்து : துலாநிலையின் ஆடல் - 2 நான்கு நாட்களுக்குப் பின்னர் சுருதகீர்த்தியும் சுதசோமனும் திரிகர்ணம் என்னும் ஊரிலிருந்த சாலையோர விடுதியை சென்றடைந்தனர். வணிகர்களின் பொதி வண்டிகளும் அத்திரிகளும் வெளியே நின்றிருந்தன. விடுதி உரிமையாளன்...