தினசரி தொகுப்புகள்: October 18, 2017

மண்ணுக்கு அடியில்  

ஆஸ்திரேலியாவில் மண்ணுக்கு அடியில் இருந்த ஒரு சுண்ணாம்புப்பாறைப் பிலத்திற்குள் சென்றதுதான் என் முதல் நிலத்தடி அனுபவம். ஆனால் மிகச்சிறப்பாக ஒளியமைவு செய்யப்பட்ட அந்தக்குகை ஒரு சுற்றுலாத்தலமாகவே தோன்றியது. இளம்வயதில் அருமனை அருகே ஓடிய ஒரு...

விண்ணுக்கு அருகில்…

இந்தியப்பயணம் சென்றுகொண்டிருந்தபோதுதான் லடாக் செல்லும் எண்ணம் வந்தது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பதுதான் கணக்கு. ஆனால் லடாக்தான் இந்தியாவின் வட எல்லை. சொல்லப்போனால் போங்கோங் ஏரி. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது நீர்நிலை...

பாணாசிங் -கடிதம்

அன்புள்ள ஜெ,   இன்றைய கல்வியாளர் ஶ்ரீதரன் அவர்களைப் பற்றிய அஞ்சலிக் குறிப்பில் "முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாணா சிங் அவர்கள் இன்னும்...

சோபியாவின் கள்ளக்காதலன்

சோஃபியாவின் கடைக்கண் அன்புள்ள ஜெயமோகன் சார், நான் ஒரு சிறந்த இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன், ஆனால் நிச்சயமாக இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்வேன். நான் இளமையில் புத்தகம் வாசிக்கும் பழக்கம்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34

ஐந்து : துலாநிலையின் ஆடல் - 1 கடிவாளத்தைப் பிடித்திழுத்து புரவியை இருமுறை நிலம்மிதித்துச் சுழலச்செய்து நிறுத்தி கையைத்தூக்கி உரத்த குரலில் சுதசோமன் சொன்னான் “நான் நின்றுவிட்டேன். இளையோனே, நான் நின்றுவிட்டேன்” என்றான். முழுவிரைவில்...