தினசரி தொகுப்புகள்: October 17, 2017

எரிமருள் வேங்கை

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு...

சோபியா -கடிதம்

  வணக்கம் திரு ஜெயமோகன் உங்கள்  கடும்  வேலைகளின்  நடுவே  இவ்வளவு  விரைவில்  பதில்  அனுப்புவீர்கள்  என நினைக்கவில்லை  அனுப்பியதில்   மிக்க  மகிழ்ச்சியே கமல்  அவர்கள்  ஒரு  நேர்காணலில்  சொன்னது போல  புத்தகமும் இணையமும்  ஒருங்கே பெற்ற  இந்தகாலத்தில்  வாழும் நாங்கள்  பேறு  பெற்றவர்கள்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 11 பிரலம்பன் அனைத்தும் பிழையாக சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தான். அந்த உரையாடல் எப்படியாவது நின்றுவிடவேண்டும் என அவன் உள்ளம் பதைபதைத்தது. ஆனால் பிழையாகி சரியத் தொடங்கும் உரையாடல்கள்மேல் மானுடருக்கு...