தினசரி தொகுப்புகள்: October 15, 2017

தலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்

கேரள தலித் அர்ச்சகர் நியமனம் ஜெ கோயில்களில் தலித் பூசகர்கள் என்பதை இங்குள்ள பிராமணர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் இப்படி நடப்பது சாத்தியமா என்ன? எஸ்.ராகவன் *** அன்புள்ள ராகவன், கோயில்களில் பூசைசெய்துவருபவர்களுக்கு இது தொழில்சார்ந்த போட்டி. ஆகவே...

பயண விதிமுறைகள் -கடிதங்கள்

சிதறால்- பயணத்தின் விதிமுறைகள் சார் வணக்கம், சரவணக்குமாருக்கு நீங்கள் அளித்த பதிலைப்பார்த்து நானும் வருந்தினேன். ஆயுதபூஜை விடுமுறையில் சரண் அப்பாவின் ராணிப்பேட்டை ஃபவுண்டிரியில் பூஜைக்கு சென்றுவிட்டு அங்கிருக்கும் தொன்மையான கோவில்களைப்பார்க்கலாமென்று 2 நாட்கள் சென்று வந்தேன்....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 9 பிரலம்பன் அபிமன்யூவின் அவையணுக்கனாக அவன் அமர்ந்திருந்த பீடத்திற்கு சற்று பின்னால் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து அவையை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரும் முதல் அரசப்பேரவை அது என்பதனால்...