தினசரி தொகுப்புகள்: October 13, 2017

கேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்

  கேரள தலித் அர்ச்சகர் நியமனம்   ஜெ,   தாந்திரிக முறை, தந்திரி என்று உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன?   ஜெயக்குமார் சிவராமன்   அன்புள்ள ஜெயக்குமார்,   கேரள ஆலயங்கள் தாந்திரிக நெறிகளின்படி பூசை செய்யப்படுகின்றன. தமிழக ஆலயங்களில் அர்ச்ச முறை உள்ளது....

ஆழமற்ற நதி -கடிதங்கள்

ஆழமற்ற நதி வணக்கம் ’ஆழமற்ற நதி’ ஒரு வியாழன் அன்று விகடனில் வெளிவந்த உடன் உங்களின் பெயரைப்பார்த்துவிட்டு வாசித்துவிட்டேதான் (இணையத்தில்) கல்லூரி சென்றேன். இன்று வரையிலும் அதைக்குறித்து பலரிடம் பேசிக்கொண்டும் கதை குறித்து வ்ரும் பலவித...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 7 உபப்பிலாவ்யத்தின் முதல் காவலரணை தொலைவில் பார்த்ததுமே பிரதிவிந்தியன் தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இரு முன்கால்களை தூக்கி அறைந்து தலைதிருப்பிக் கனைத்து அது அரைவட்டமாகச்...