தினசரி தொகுப்புகள்: October 9, 2017

அஞ்சலி- கல்வியாளர் ஸ்ரீதரன்

  தருமபுரி அருகே பாப்பாரப்பட்டி சிலருக்கு நினைவிருக்கலாம். சுப்ரமணிய சிவா தன் பாரதமாதா ஆலயத்தை அமைத்த இடம். அங்கே பரம்வீர் பாணாசிங் மேல்நிலைப்பள்ளி என்னும் தரமான கல்விநிறுவனத்தை நிறுவி நடத்தியவர் திரு ஸ்ரீதரன் அவர்கள்....

மறைந்த தோழன்

மயிலாடுதுறை பிரபு என் நண்பர், முப்பதாண்டுகளுக்கும் மேலாக. அவர் கல்லூரி மாணவராக இருக்கையிலேயே என்னை வாசகராக வந்து சந்தித்திருக்கிறார். விஷ்ணுபுரம் நண்பர்குழுவில் ஒருவர். எனக்கும் அலெக்ஸுக்கும் பொதுவான நண்பர். அலெக்ஸ் அஞ்சலிக்கூட்டத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து...

குழந்தைக்குக் கதைகளை வாசித்துக்காட்டலாமா?

குழந்தையிலக்கிய அட்டவணை அன்புள்ள ஜெ., கதைவாசிப்பு (story reading) - பெரியவர்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு கதையை வாசித்துக்காட்டுவது கதை சொல்லல் (story telling) - நேரடியாகவே மனதில் இருந்து கதை சொல்வது இவ்விரண்டில் அமெரிக்காவில் முதலாவதற்கே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 3 துருபதரின் சிற்றவைக்குள் நுழைவதற்காக அணுக்கனின் அழைப்பைக் காத்து அபிமன்யூ நின்றிருந்தபோது படிக்கட்டுகளில் காலடியோசை கேட்டது. அவன் பதைப்புடன் தன்னுடன் நின்ற சிற்றமைச்சர் ஜலஜரிடம் “நான் சென்று...