தினசரி தொகுப்புகள்: October 8, 2017
காட்டைப்படைக்கும் இசை
நத்தையின் பாதை 5
சென்ற செப்டெம்பர் மூன்றாம்தேதி மதுரையில் ஓர் இலக்கியக்கூட்டம். அதற்கு இருநாட்களுக்கு முன் செப்டெம்பர் ஒன்றாம் தேதி நீட் தேர்வினால் மருத்துவ இடம்கிடைக்காத அனிதா என்னும் சிறுமி தற்கொலை செய்துகொண்டிருந்தார். மாணவர்கள்...
புதியவாசகரின் கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
என் பெயர் நவீன். தங்களுக்கு மிகவும் பரிச்சயமான திருவண்ணமலையில் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன்.
நலம் நலம் அறிய ஆவல். எழுத்துலகிற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவர் என் அம்மா...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24
நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 2
கதவு ஓசையின்றி திறக்க யுதிஷ்டிரர் உள்ளே வந்து கால்தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றார். குந்தி வலக்கையைத் தூக்கி அவர் தலையைத் தொட்டு “நீள்வாழ்வு கொள்க!...