தினசரி தொகுப்புகள்: October 6, 2017

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

  நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல்...

வெளியே செல்லும் வழியில்…கடிதம்

வெளியே செல்லும் வழி – 1 வெளியே செல்லும் வழி– 2 பழுப்பேறியிருந்தன நகங்கள். இன்னும் சவப்பெட்டிக்குள் வைத்திருக்கவில்லை. நீலம் கன்றியிருந்தது உடல் முழுதும். விலா எலும்புகள் துருத்தி தென்னியிருந்தன. மேல் வயிற்றில் கிழிந்திருந்த சதை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22

மூன்று : முகில்திரை – 15 பிரத்யும்னன் தன் படையை முதலைச் சூழ்கையென அமைத்திருந்தான். முதலையின் கூரிய வாயென புரவி நிரையொன்று ஆசுர நிலத்தை குறுகத்தறித்து ஊடுருவியது. அதன் இரு கால்களென வில்லவர் படை...