தினசரி தொகுப்புகள்: October 5, 2017

சிதறால்- பயணத்தின் விதிமுறைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது வலைத்தளத்தில் உங்களது பயணம் குறித்த கட்டுரைகளை விருப்பத்துடன் படிப்பேன். நாகர்கோயிலில் வசிக்க தொடங்கி பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டாலும், நேற்று தான் சிதறால் சென்று பார்த்தேன். காலை பத்து...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21

மூன்று : முகில்திரை – 14 சோணிதபுரியிலிருந்து வெளியே சென்றதும் அபிமன்யூ பிரலம்பனிடம் “உடனடியாக  சிருங்கபிந்துவிற்கு செய்தியனுப்பவேண்டும்… புறா உள்ளதா?” என்றான். “ஆம், மூன்று புறாக்களை காட்டில் ஒரு மரப்பொந்தில் வைத்திருக்கிறேன்…” என்றான் பிரலம்பன். “எடும் அதை… சிருங்கபிந்துவில்...