தினசரி தொகுப்புகள்: October 3, 2017

இலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், புதிதாக எழுத வருபவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினையே அனுபவம் சார்ந்ததுதான். சொந்த வாழ்கையில் நிகழ்ந்த அலைக்கழிப்புகள் தான் அவனின் படைப்பாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அசலான கதைகள் எழுத அலைக்கழிப்பு நிறைந்த வாழ்க்கை புனைவு...

பெலவாடி ஒரு கடிதம்

தசராவை ஒட்டி ஒருவாரம் மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஹம்பி, சிக்மகளூர் சென்றிருந்தோம். சிக்மகளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என தேடியபோது ஆயிரம் ஆண்டு பழமையான கோதண்டராமசுவாமி கோவில் இருப்பது தெரிந்தது. காலையில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19

மூன்று : முகில்திரை - 12 சோணிதபுரியின் கோட்டை தொலைவிலேயே தெரியலாயிற்று. அவர்களை அழைத்துச்சென்ற அசுரக் காவல்படைத் தலைவன் சங்காரகன் பெருமிதத்துடனும் உவகையுடனும் திரும்பி சுட்டிக்காட்டி “சோணிதபுரி! உலகிலேயே மிகப் பெரிய நகரம்” என்றான்....