தினசரி தொகுப்புகள்: October 2, 2017

அலெக்ஸ் நினைவுகளும் பசுமைக்காடுகளும்

சென்ற 23 அன்று ஊரிலிருந்து கிளம்பி இன்று அக்டோபர் 1 அன்று ஊர்வந்து சேர்ந்தேன். இன்றே மீண்டும் கிளம்பி சென்னை செல்கிறேன். இன்னொரு பெரிய திரைப்படத்தின் பணிகள். நடுவே கிடைத்த இடங்களில் அமர்ந்து...

ஆழமற்ற நதி -கடிதங்கள்

    ஆழமற்ற நதி அன்புள்ள ஜெ,  தொழிற்சாலை சூழலில் இருக்கும் நான் எனது சகோதரி பணிபுரியும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தேன்.  நீதிபதி இல்லாத நேரத்திலும் அறைக்குள் செல்வதற்கு முன்பு கால்  செருப்பை கழற்றி வைத்துவிட்டு செல்வதும், நீதிபதி வருகிறார் என்றபோது அவருக்கு...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18

மூன்று : முகில்திரை - 11 சித்ரலேகை செல்லும்போது அவளிடம் தோட்டத்துக் கொன்றையில் முதல் பொன் மலர் எழுகையில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலே அதை எண்ணியபடி அவள் விழித்தெழுந்தாள்....