தினசரி தொகுப்புகள்: September 26, 2017

கோவையின் பண்பாட்டுமுகம்

டி.பாலசுந்தரம் கோவையில் நான் மிக மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவே அவரை எண்ணுகிறேன். கோவையின் நன்னெறிக்கழகம் தமிழ்நெறிச்செம்மல் விருதை அவருக்கு அளிக்கும் செய்தியைச் சொன்ன நண்பர் நடராஜன்...

நாவுகள் – கடிதம்

  உள்ளத்தின் நாவுகள் அன்புள்ள ஜெ. பலமுறை குடித்திருக்கிறேன்.. போதைமருந்தை இருமுறை உபயோகப்படுத்தி இருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.. குறிப்பாக போதைமருந்தில் என் உள்ளம் பல துகள்களாகச் சிதறி கிட்டத்தட்ட ஒரு முடிவிலி நிலையில் வீழ்ந்தேன்.....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12

மூன்று : முகில்திரை - 5 சிருங்கபிந்துவின் மூங்கில் புதர்க்கோட்டைக்கு உள்ளே நெஞ்சளவு ஆழமும் மூன்றுமுழ அகலமும் உள்ள நீள்குழி ஒன்று வெட்டப்பட்டு ஊரை முழுமையாக வளைத்துச் சென்றது. சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அசுரகுடியினர் மண்ணை...