தினசரி தொகுப்புகள்: September 23, 2017

கன்யாகுமரியில் இன்று

நிழற்தாங்கல் - கவிதை முற்றம் ஜெயமோகன் ,விக்ரமாதித்யன் கருத்துரை - அனைவரும் வருக நாள் - 23 - 09 - 2017 சனிக்கிழமை, காலை 9 மணி இடம் - YMCA ,கன்னியாகுமரி கவிதை மதிப்புரைகள் -...

உள்ளத்தின் நாவுகள்

ஜெ, ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட காஞ்சி சங்கராச்சாரியாரின் ‘வாக்குமூலம்’ ஆடியோவை கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். மிகவெளிப்படையாகவே இந்துமரபுகள் மீதான அவநம்பிக்கையை அவர் அதில் சொல்கிறார். இந்து தெய்வங்களை பழிக்கிறார். கடவுள்நம்பிக்கை இல்லாதவராகவே பேசுகிறார். அவர்...

கல்வியும் வாழ்வும் -கடிதம்

  அன்புள்ள ஜெமோ,   தங்கள் தளத்தில் ”அறிவியல்கல்வியும்கலைக்கல்வியும்” இன்று படித்தேன்.  என் மனதை மிகவும் பாதித்த பதிவு இது. கடந்த மூன்று ஆண்டு காலமாக என் மனதை வாட்டும் கேள்விகளை சிவா ராம்சந்தர் பதிவாகவும், அதற்கு என் மனதுள்ளே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9

மூன்று : முகில்திரை - 2 பிரலம்பன் வந்து அபிமன்யூவின் அறைவாயிலில் நின்று வணங்கினான். அபிமன்யூ விழிதூக்கியதும் “படைத்தலைவர் அறையில் இருக்கிறார். தங்களை வரச்சொல்லி ஆணை வந்துள்ளது” என்றான். அபிமன்யூ எழுந்து குழல்கற்றைகளை நீவி...