தினசரி தொகுப்புகள்: September 22, 2017

கேட்கப்படுகின்றனவா பிரார்த்தனைகள்?

https://www.youtube.com/watch?v=ENG--zw2grk ஆபிரகாம் பண்டிதர் து.ஆ.தனபாண்டியன் ஐயையா, நான் வந்தேன்  பாடலுக்கு நிகராகவே எனக்குப்பிடித்த கிறிஸ்தவப்பாடல் ‘நீ என்றே பிரார்த்தன கேட்டு..” அடிக்கடி என்னுள் இளமைநினைவுகளின் ஒரு பகுதியாக ஓடிக்கொண்டிருக்கும் இப்பாடலை சமீபத்தில் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த இரு பாடல்களுமே...

வாசிப்பு, அறிவியல்கல்வி – கடிதங்கள்

  அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும் நாம் ஏன் படிப்பதே இல்லை? அன்புள்ள ஜெ அவர்களுக்கு, இன்று அறிவியல் மற்றும் கலை கல்விக்குமிடையே உள்ள வேறுபாடு பற்றி தங்கள் பதிவை பார்த்தேன்.   நீங்கள் கூறியது போல அறிவியல் கல்வி வெறும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8

மூன்று : முகில்திரை - 1 யாதவ நிலம் முழுக்க பகலிலும் இருள் மூடிக்கிடப்பதாக அபிமன்யூவுக்குத் தோன்றியது. பிரலம்பனிடம் “என்ன இது? இன்னும் இருள் விலகவே இல்லை” என்றான். பிரலம்பன் தன் புரவியைத் தட்டி...